PDF chapter test TRY NOW

அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே
பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.
 இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள்
.
 
அடுக்குத் தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை . இரட்டைக்கிளளியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.
 
அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும் இரட்டைக் கிளவியில் சொற்கள்  நிற்கும்.
 
அடுக்குத் தொடர்
, வெகுளி, உவகை, அச்சம்,
ஆகிய பொருள்கள் காரணமாக வரும்.
 
இரட்டைக்கிளவி வினைக்கு  குறிப்புப் பொருளில் வரும்.